TNPSC NEWS | 117 குழந்தை மேம்பாட்டு திட்ட அலுவலர் (Child Development Project Officer) காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகிற 15.02.2015 முற்பகல் மற்றும் பிற்பகல் நடத்தவிருக்கும் எழுத்துத் தேர்விற்கான நுழைவுச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net மற்றும் www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர்.வெ.ஷோபனா, இ.ஆ.ப தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகிற 15.02.2015 முற்பகல் மற்றும் பிற்பகல் நடத்தவிருக்கும் குழந்தை மேம்பாட்டு திட்ட அலுவலர் (Child Development Project Officer) தேர்விற்கான 117 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை நடத்தவுள்ளது.
இத்தேர்வுக்கென நான்காயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு நுழைவுச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net மற்றும் www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை (Registration ID) உள்ளீடு செய்து நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பதை நிராகரிப்புப்பட்டியலில் (Rejection List) கண்டறியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நிராகரிப்புப்பட்டியலில் இடம்பெறாத விண்ணப்பதாரர்கள், சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தியும் நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத, விண்ணப்பதாரர்கள், தாங்கள் பணம் செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டின் (Challan) நகலுடன் கீழ்கண்ட விவரங்களை தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.com க்கு, 12.02.2015 தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பதாரரின் பெயர்
இப்பதவிக்கான விண்ணப்ப பதிவு எண் (Registration ID)
விண்ணப்ப / தேர்வுக் கட்டணம் (ரூபாய்)
கட்டணம் செலுத்திய இடம்: அஞ்சலகம் / இந்தியன் வங்கி
வங்கிக்கிளை / அஞ்சலக முகவரி:
நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையதேர்வுக்கட்டுப்பாடு அலுவலர்.வெ.ஷோபனா, இ.ஆ.ப தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகிற 15.02.2015 முற்பகல் மற்றும் பிற்பகல் நடத்தவிருக்கும் குழந்தை மேம்பாட்டு திட்ட அலுவலர் (Child Development Project Officer) தேர்விற்கான 117 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை நடத்தவுள்ளது.
இத்தேர்வுக்கென நான்காயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு நுழைவுச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net மற்றும் www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை (Registration ID) உள்ளீடு செய்து நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பதை நிராகரிப்புப்பட்டியலில் (Rejection List) கண்டறியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நிராகரிப்புப்பட்டியலில் இடம்பெறாத விண்ணப்பதாரர்கள், சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தியும் நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத, விண்ணப்பதாரர்கள், தாங்கள் பணம் செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டின் (Challan) நகலுடன் கீழ்கண்ட விவரங்களை தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.com க்கு, 12.02.2015 தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பதாரரின் பெயர்
இப்பதவிக்கான விண்ணப்ப பதிவு எண் (Registration ID)
விண்ணப்ப / தேர்வுக் கட்டணம் (ரூபாய்)
கட்டணம் செலுத்திய இடம்: அஞ்சலகம் / இந்தியன் வங்கி
வங்கிக்கிளை / அஞ்சலக முகவரி:
நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையதேர்வுக்கட்டுப்பாடு அலுவலர்.வெ.ஷோபனா, இ.ஆ.ப தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment